செய்திகள்
மின்சார நிறுத்தம்

தாமரைப்பாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-10-10 13:19 GMT   |   Update On 2021-10-10 13:19 GMT
திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
திண்டுக்கல்:

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய வடமதுரை உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்தார்.
Tags:    

Similar News