செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் குறைந்தது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானமும் குறைந்து வருகிறது. ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.39 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் உண்டியல் வருமானமும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 4,723 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 2,669 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.39 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் உண்டியல் வருமானமும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 4,723 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 2,669 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.39 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.