ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று இரவு சிறப்பு யாகம் நடைபெற்றது.
தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று இரவு சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதையொட்டி காலபைரவருக்கும், பாலவிநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி காலபைரவருக்கும், பாலவிநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.