ஆன்மிகம்
திருக்கடையூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
திருக்கடையூரில் சீரடி சாய்பாபா கோவிலில் சாய்பாபாவுக்கு பழவகைகள் இனிப்புகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
திருக்கடையூரில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றுமுன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பழவகைகள் இனிப்புகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கொரோனா முன் எச்சரிக்கையுடன் முக கவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கொரோனா முன் எச்சரிக்கையுடன் முக கவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.