செய்திகள்
வழக்கு பதிவு

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-07-16 11:50 GMT   |   Update On 2021-07-16 11:50 GMT
மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரிமளம்:

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கொசவபட்டி பாம்பாறு பகுதியில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி வந்ததாக சீவிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலு என்கிற பாலகுரு, புதுவயல் பழைய ஊரணி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 21) ஆகிய 2 பேர் மீது கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்தார். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News