ஆன்மிகம்
திருமருகல் அருகே சப்தகன்னி அம்மன் கோவில் குடமுழுக்கு
திருமருகல் ஒன்றியம் நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள சப்த கன்னி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக யாக பூஜைகள், தீபாராதனை நடந்தது.
திருமருகல் ஒன்றியம் நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள சப்த கன்னி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக யாக பூஜைகள், தீபாராதனை நடந்தது.
இதை தொடர்ந்து கோவில் விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நெய்க்குப்பை கிராம கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து கோவில் விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நெய்க்குப்பை கிராம கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.