செய்திகள்
தமிழ்நாட்டுக்கு இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு வருகை
தமிழ்நாட்டில் இதுவரை 1.90 கோடி பேருக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை 1.90 கோடி பேருக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 3.20 மணிக்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை 1.90 கோடி பேருக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 3.20 மணிக்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வருகிறது.