செய்திகள்
கொலை மிரட்டல்: பாதுகாப்பு அளிக்கக்கோரி பா.ஜனதா துணைத் தலைவர் டிஜிபி அலுவலகத்தில் புகார்
தமிழக பா.ஜனதா துணைத் தலைவர் வி.பி. துரைசாமி பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழக பா.ஜனதாவின் துணைத் தலைவராக வி.பி. துரைசாமி உள்ளார். இவர் ‘‘திமுகவில் இருந்து பா.ஜனதாவில் இணைந்த பிறகு தெரியாத எண்களில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.