செய்திகள்
நகை பறிப்பு

தாம்பரம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2019-10-13 09:05 GMT   |   Update On 2019-10-13 09:05 GMT
தாம்பரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் நேற்று இரவு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு செல்வதற்காக நடந்து வந்தார். அபபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காந்திமதி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

Tags:    

Similar News