ஆன்மிகம்
ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஹனுமனுக்கும் உள்ள ஒற்றுமை
ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ஹனுமனுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளது. அந்தவகையில் என்னென்ன ஒற்றுமைகள் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
இருவருமே தூது போனார்கள். தூது பலிக்காமல் மாபெரும் யுத்தம் நடந்தது.
இருவருமே விஸ்வரூபம் எடுத்தார்கள்.
இருவருமே மலையைத் தூக்கினார்கள். கோவர்த்தனம். சஞ்சீவி.
இருவருக்குமே வெண்ணெய் பிடிக்கும்.
இருவருமே பாரிஜாத மரத்தினடியில் இருப்பார்கள்.
' ச்யாயாம் பாரிஜாதஸ்ய ஹேம சிம்மாஸனோ பரி ' -- ஸகஸ்ரநாமத்தில் வரும் வரிகள்.
ஹனுமன் பாரிஜாத மரத்தினடியில் ராமத்யானம் செய்து கொண்டிருப்பார்.
இருவருமே தானாக கட்டுண்டார்கள். கண்ணன் -- யசோதைக்காக, உரலில் கட்டுண்டார். ஹனுமன் பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டார்.
பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார் கிருஷ்ணர். கொடியில் இருந்து ஜெயிக்க வைத்தார் ஹனுமன்.
இருவருமே விஸ்வரூபம் எடுத்தார்கள்.
இருவருமே மலையைத் தூக்கினார்கள். கோவர்த்தனம். சஞ்சீவி.
இருவருக்குமே வெண்ணெய் பிடிக்கும்.
இருவருமே பாரிஜாத மரத்தினடியில் இருப்பார்கள்.
' ச்யாயாம் பாரிஜாதஸ்ய ஹேம சிம்மாஸனோ பரி ' -- ஸகஸ்ரநாமத்தில் வரும் வரிகள்.
ஹனுமன் பாரிஜாத மரத்தினடியில் ராமத்யானம் செய்து கொண்டிருப்பார்.
இருவருமே தானாக கட்டுண்டார்கள். கண்ணன் -- யசோதைக்காக, உரலில் கட்டுண்டார். ஹனுமன் பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டார்.
பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார் கிருஷ்ணர். கொடியில் இருந்து ஜெயிக்க வைத்தார் ஹனுமன்.