ஆன்மிகம்
சம்பந்தர், அப்பர், சுந்தரர்

தமிழ்நாட்டில் பதிகம் பாடப்பட்ட தலங்கள்

Published On 2021-04-06 07:57 GMT   |   Update On 2021-04-06 07:57 GMT
தமிழ்நாட்டில் தேவாரம் பாடப்பட்ட திருக்கோவில்கள் மொத்தம் 275 உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சமயக்குரவர்கள் எத்தனை தலங்களில் பாடியிருக்கிறார்கள் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
* சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் - 44

* சம்பந்தரும், திருநாவுக்கரசரும் மட்டும் பாடிய தலங்கள் - 52

* சம்பந்தரும், சுந்தரரும் மட்டும் பாடிய தலங்கள் - 13

* அப்பரும், சுந்தரரும் மட்டும் பாடிய தலங்கள் - 2

* சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் - 111

* அப்பர் மட்டும் பாடிய தலங்கள் - 28

* சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் - 25

* இந்த 275 தலங்களில் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பாடல் அமைந்த திருத்தலங்கள் -25
Tags:    

Similar News