செய்திகள்
தற்கொலை

பாளை அருகே தூக்குப்போட்டு வாலிபர் பலி

Published On 2021-01-12 10:12 GMT   |   Update On 2021-01-12 10:12 GMT
பாளை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

பாளை அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பால்துரை. இவரது மகன் சுப்பிரமணியன் (வயது21). நேற்று பால்துரையும் அவரது மனைவியும் பொங்கல்படி கொடுப்பதற்காக மகள் வீட்டுக்கு சென்று விட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த சுப்பிரமணியன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News