செய்திகள்
தற்கொலை

அலங்காநல்லூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2021-10-23 15:42 GMT   |   Update On 2021-10-23 15:42 GMT
அலங்காநல்லூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:

அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பா குடியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44). கூலி தொழிலாளி. இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News