செய்திகள்
தமிழக மக்களுக்கு வளமான வாழ்வை தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும்- முதலமைச்சர் வாழ்த்து
தமிழக மக்களுக்கு வளமான வாழ்வை தொடர்ந்து வழங்கும் ஆண்டாக ஆங்கில புத்தாண்டு மலரட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
* அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
* தமிழக மக்களுக்கு வளமான வாழ்வையும் நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும்.
* வளம், வலிமை மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச்செய்திட ஒற்றுமையுடன் உழைத்திடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
* அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
* தமிழக மக்களுக்கு வளமான வாழ்வையும் நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும்.
* வளம், வலிமை மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச்செய்திட ஒற்றுமையுடன் உழைத்திடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.