உள்ளூர் செய்திகள்
தொட்டியத்தில் ரத்ததான முகாம் நடை பெற்றது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் அனைத்து வணிகர்கள் சங்கத்தினர் வணிகர் தினத்தை முன்னிட்டு அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
பின்புதொட்டியம்அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் தொட்டியம் வட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் ஏ.பிரபு தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமில் தொட்டியம் தலைமை மருத்துவர் காந்திமதி, டாக்டர்.வினோத், டாக்டர்கள் சரண்யா, திவ்யா, மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர் புவனா செவிலியர்கள் கணபதி, ரோஸ்லின்,
மற்றும் தொட்டியம் மணப்பாறை அரசு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அனைத்து வணிகர்கள் சங்கத்தினர் வணிகர் தினத்தை முன்னிட்டு அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
பின்புதொட்டியம்அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் தொட்டியம் வட்ட அனைத்து வணிகர் சங்க தலைவர் ஏ.பிரபு தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமில் தொட்டியம் தலைமை மருத்துவர் காந்திமதி, டாக்டர்.வினோத், டாக்டர்கள் சரண்யா, திவ்யா, மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர் புவனா செவிலியர்கள் கணபதி, ரோஸ்லின்,
மற்றும் தொட்டியம் மணப்பாறை அரசு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.