செய்திகள்
மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது- புதுச்சேரி முதலமைச்சர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை கவர்னர் கிரண்பேடி செய்து வருகிறார்.
புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ்-திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் ”
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை கவர்னர் கிரண்பேடி செய்து வருகிறார்.
புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ்-திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் ”
இவ்வாறு அவர் கூறினார்.