ஆன்மிகம்
விநாயகர்

பிள்ளையாரை வழிபடும் முறை

Published On 2020-08-21 09:57 GMT   |   Update On 2020-08-21 09:57 GMT
உருவ வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையாக வழிபடப்படுவது விநாயகர் தான்.
உருவ வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையாக வழிபடப்படுவது விநாயகர் தான். கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் கூட விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

இதன் காரணமாகத் தான், ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று பழமொழி வழக்குக்கு வந்தது.

Tags:    

Similar News