செய்திகள்
விராட் கோலி, மலிங்கா

3-வது டி20 கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்- அப்பாடா... சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் இடம்

Published On 2020-01-10 13:17 GMT   |   Update On 2020-01-10 13:20 GMT
தொடரை நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டியில் இலங்கை அணி கேப்டன் மலிங்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இலங்கை அணி கேப்டன் மலிங்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், ஷிவம் டுபே நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன், சாஹல், மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News