ஆன்மிகம்

தெய்வங்களும்.. வழிபாடும்..

Published On 2019-06-27 05:53 GMT   |   Update On 2019-06-27 05:53 GMT
இந்து சமயத்தில் வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சரஸ்வதி - அறிவுச் செல்வம் வளரும்.

லட்சுமி சமேத விஷ்ணு - பொருட்செல்வம் பெருகும்.

நரசிம்மர் - பகைவரை வெல்லும் பலம் கிடைக்கும்.

அர்த்தநாரீஸ்வரர் - குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

தன்வந்திரி - நோய்கள் நீங்கும்.

காத்யாயினி - திருமணம் கைகூடும்.

பத்ரகாளி - தேவையற்ற பயம் விலகும்.

அனுமன் - ஆரோக்கியம் சீராகும்.

அறுபத்து மூவர் - காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

குழந்தை வேலன் - புத்திர பாக்கியம் பெறுவீர்கள்.

குலதெய்வம் - குடும்பம் முன்னேற்றும் காணும்.
Tags:    

Similar News