செய்திகள்
கோப்புபடம்

கொரோனாவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து - தமிழக அரசு

Published On 2021-06-07 08:50 GMT   |   Update On 2021-06-07 08:50 GMT
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் விசாரணையின் போது தமிழக அரசு இதை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News