செய்திகள்
மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்காள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. முன்கள பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
போலீசார், ஊர்க்காவல் படையினர், சீர்திருத்த இல்ல பணியாளர்கள், பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் உள்ளிட்ட கொரோனா போராளிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. முன்கள பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
போலீசார், ஊர்க்காவல் படையினர், சீர்திருத்த இல்ல பணியாளர்கள், பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் உள்ளிட்ட கொரோனா போராளிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.