ஆன்மிகம்
இறைவழிபாட்டில் கடைப்பிடிக்க வேண்டியவை

இறைவழிபாட்டில் கடைப்பிடிக்க வேண்டியவை

Published On 2021-10-30 07:29 GMT   |   Update On 2021-10-30 07:29 GMT
ஆலயங்களுக்குச் செல்லும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
ஆலயங்களுக்குச் செல்லும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை இங்கே பார்ப்போம்.

ஆடம்பரமற்ற தன்மையுடன் செல்ல வேண்டும். மணம் இல்லாத மலர்களை இறைவனுக்கு சமர்பிக்கக் கூடாது.

வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருட்களை, இறைவனுக்கு அர்ப்பணிக்கக்கூடாது. ஆலயத்திற்குள் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும்.

அர்ச்சகர்கள் தரும் விபூதி, குங்குமம் பிரசாதங்களைக் கீழே சிந்தக்கூடாது.

கோவிலுக்குள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல் போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
Tags:    

Similar News