உள்ளூர் செய்திகள்
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் முதல்வர்
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக தமிழக முதல்வர் திகழ்கிறார் என்ற அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கண்டிச்சாங்- காடு கிராமத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது பேசிய அவர்,
இஸ்லாமிய கோட்-பாடுகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது, இப்தார் நோன்பு திறப்பு, இதில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு பார்-பதில்லை, குறிப்பாக ஏழையாக இருந்தாலும் முதலில் வருபவர்களுக்கு முதலில் விருந்தளிக்கப்-படுகிறது,
அதே வேளையில் பணக்காரராக இருந்து தாமதமாக வந்தால் அவர்களுக்கு தாமதமாகவே உணவளிக்கப்-படுகிறது. அந்த அளவிற்கு இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை இஸ்லாத் காட்டுகிறது.-மேலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி புரிந்து வரும் - முதல்வர் -இந்தியாவிலேயே இஸ்லாமியர்-களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறார் இவ்வாறு அமைச்சர் தெரித்தார்.
தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு சேலை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கண்டிச்சாங்- காடு கிராமத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது பேசிய அவர்,
இஸ்லாமிய கோட்-பாடுகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது, இப்தார் நோன்பு திறப்பு, இதில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு பார்-பதில்லை, குறிப்பாக ஏழையாக இருந்தாலும் முதலில் வருபவர்களுக்கு முதலில் விருந்தளிக்கப்-படுகிறது,
அதே வேளையில் பணக்காரராக இருந்து தாமதமாக வந்தால் அவர்களுக்கு தாமதமாகவே உணவளிக்கப்-படுகிறது. அந்த அளவிற்கு இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை இஸ்லாத் காட்டுகிறது.-மேலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி புரிந்து வரும் - முதல்வர் -இந்தியாவிலேயே இஸ்லாமியர்-களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறார் இவ்வாறு அமைச்சர் தெரித்தார்.
தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு சேலை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.