செய்திகள்
அபராதம்

ஏற்காட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2020-09-16 13:11 GMT   |   Update On 2020-09-16 13:11 GMT
ஏற்காட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஏற்காடு:

ஏற்காட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கடைவீதியில் உள்ள கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், சானிடைசர் பயன்படுத்தாமலும் இருந்த கடை உரிமையாளர்கள் 5 பேரிடம் தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியத்தை விளக்கி கூறினர்.
Tags:    

Similar News