செய்திகள்
தற்கொலை

ஓசூர் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2021-01-10 03:11 GMT   |   Update On 2021-01-10 03:11 GMT
ஓசூர் அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் தசரதன் (வயது 27). இவர் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News