செய்திகள்
கைது

பாபநாசத்தில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2021-09-09 10:43 GMT   |   Update On 2021-09-09 10:43 GMT
பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பாபநாசம்:

பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாபநாசம் குடமுருட்டி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டை கடத்தி வந்த பாபநாசம் படுகை புதுத்தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 31) மற்றும் சதீஷ்குமார் (39) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News