ஆன்மிகம்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் சிகர நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) மாலையில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
விழாவின் சிகர நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) மாலையில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.