செய்திகள்
மத்திய ஆயுஷ் மந்திரி ஸ்ரீபாத் நாயக்

விளையாட்டு போட்டிகள் பிரிவில் யோகாசனம் - மத்திய அரசு அங்கீகாரம்

Published On 2020-12-17 20:38 GMT   |   Update On 2020-12-17 20:38 GMT
வாழும் கலையான யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு தற்போது முறையாக அங்கீகரித்து உள்ளது.
புதுடெல்லி:

உலக நாடுகளுக்கு இந்தியா அறிமுகம் செய்த மிகப்பெரும் வாழும் கலையான யோகா, உடலை, மனதை வளப்படுத்தும் பயிற்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு தற்போது முறையாக அங்கீகரித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய ஆயுஷ் மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை மந்திரி கிரண் ரெஜிஜு ஆகியோர் நேற்று முறையான அறிவிப்பை வெளியிட்டனர்.
Tags:    

Similar News