ஆன்மிகம்
கிருஷ்ணசாமி கோவிலில் சுமங்கலி பூஜை

கிருஷ்ணசாமி கோவிலில் சுமங்கலி பூஜை

Published On 2021-01-23 05:23 GMT   |   Update On 2021-01-23 05:23 GMT
மருதங்கோடு ஆலம்பாடி கிருஷ்ணசாமி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், 500 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜையும் நடந்தது.
மருதங்கோடு ஆலம்பாடி கிருஷ்ணசாமி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா கடந்த 19 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

4-ம் நாளான நேற்று சிறப்பு பூஜைகளும், 500 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜையும் நடந்தது.

நிகழ்ச்சியை சேவாபாரதி மாவட்ட செயலாளர் விஜி சேகர் நடத்தினார். இந்த பஜனை பட்டாபிஷேக விழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
Tags:    

Similar News