ஆன்மிகம்
கிருஷ்ணசாமி கோவிலில் சுமங்கலி பூஜை
மருதங்கோடு ஆலம்பாடி கிருஷ்ணசாமி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், 500 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜையும் நடந்தது.
மருதங்கோடு ஆலம்பாடி கிருஷ்ணசாமி கோவிலில் பஜனை பட்டாபிஷேக விழா கடந்த 19 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
4-ம் நாளான நேற்று சிறப்பு பூஜைகளும், 500 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜையும் நடந்தது.
நிகழ்ச்சியை சேவாபாரதி மாவட்ட செயலாளர் விஜி சேகர் நடத்தினார். இந்த பஜனை பட்டாபிஷேக விழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.
4-ம் நாளான நேற்று சிறப்பு பூஜைகளும், 500 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜையும் நடந்தது.
நிகழ்ச்சியை சேவாபாரதி மாவட்ட செயலாளர் விஜி சேகர் நடத்தினார். இந்த பஜனை பட்டாபிஷேக விழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.