ஆன்மிகம்
பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
குருந்தன்கோடு அருகே கொடுப்பைக்குழியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குருந்தன்கோடு அருகே கொடுப்பைக்குழியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணி நடைப்பெற்று, ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் நடந்தது.
இதைத்தொடர்ந்து 41 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறும்.
இதைத்தொடர்ந்து 41 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறும்.