ஆன்மிகம்
திருவிசநல்லூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் சாகம்பரி அலங்காரம் இன்று நடக்கிறது
திருவிசநல்லூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் புரட்டாசி மாத கடைசி செவ்வாய்க்கிழமையான (இன்று) மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் தனிக்கோவில் கொண்டு 12 அடி உயரம், 5 முகத்துடன் பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிரா தேவி அருள்பாலிக்கிறார்.
இங்கு அமாவாசை தோறும் நடைபெறும் மிளகாய் யாகம் பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாத கடைசி செவ்வாய்க்கிழமையான (இன்று) மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி, கணேஷ்குமார் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இங்கு அமாவாசை தோறும் நடைபெறும் மிளகாய் யாகம் பிரசித்தி பெற்றது. புரட்டாசி மாத கடைசி செவ்வாய்க்கிழமையான (இன்று) மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி, கணேஷ்குமார் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.