ஆன்மிகம்
விபூதி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்

விபூதி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்

Published On 2021-09-07 05:34 GMT   |   Update On 2021-09-07 05:34 GMT
சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

நேற்று காலை 7 மணி அளவில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மலர் மாலைகளுடன் விபூதி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி அருள்பாலித்தார்.
Tags:    

Similar News