செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு நகராட்சி நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு நகராட்சி நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. திருத்தணி காந்திநகர் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற முகாமை நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.