செய்திகள்
பேர்ணாம்பட்டு முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. ஆசிரியர் கோவிந்தன் மரணம்
ஆசிரியர் கோவிந்தன் தி.மு.க.வில் கடந்த 1989-1991, 1991-2001 இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆசிரியர் கோவிந்தன் (வயது80).
இவர் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை பேரணாம்பட்டில் நடக்கிறது.
ஆசிரியர் கோவிந்தன் தி.மு.க.வில் கடந்த 1989-1991, 1991-2001 இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், முன்னாள் மாவட்ட துணை செயலாளராகவும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆசிரியர் கோவிந்தன் (வயது80).
இவர் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை பேரணாம்பட்டில் நடக்கிறது.
ஆசிரியர் கோவிந்தன் தி.மு.க.வில் கடந்த 1989-1991, 1991-2001 இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினராகவும், முன்னாள் மாவட்ட துணை செயலாளராகவும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இதையும் படியுங்கள்...அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்