உள்ளூர் செய்திகள்
நெல்லை சந்திப்பில் தட்சணமாற நாடார் சங்க புதிய நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மரியாதை
காமராஜர் சிலைக்கு தட்சணமாற நாடார் சங்க புதிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை:
நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் புதிய தலைவராக ஆர்.கே.காளிதாசன், செய லாளராக டி.ராஜகுமார், பொருளாளராக ஏ.செல்வ ராஜ், துணை தலைவராக அனிதா ஆர்.சிவானந்தம், துணை செயலாளராக வி.பி.ராமநாதன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் புதிய நிர்வாகிகள் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் தலைைமயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அவர்களுடன் தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவன தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் செயலாளர் டி. ராஜகுமார், பொருளாளர் ஏ. செல்வராஜ், துணைத் தலைவர் அனிதா ஆர். சிவானந்தம், துணை செயலாளர் வி.பி. ராமநாதன், காரியகமிட்டி உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி. காமராஜ், எஸ். காமராஜ், எஸ்.ஆர்.எஸ். உமரி சங்கர், எஸ்.ஆர். வைத்தியலிங்கம், ஏ. கல்யாண சுந்தரம், எஸ். சிவபாலன்,
நிர்வாக சபை உறுப்பினர்கள் டி. ஆறுமுக நயினார், எஸ்.எஸ்.எஸ். சிவசங்கர், எஸ்.எஸ். சந்திரசேகர், எஸ்.செல்வன், எஸ்.ஆர். நித்திய பாலையா, எஸ்.இசக்கி முத்து என்ற அசோகன், கே. ரவீந்திரன், பி. நடேசன், எம். தனித்தங்கம், ஏ. நயினார், ஆர். பிரமானந்த், எஸ். ராமசுப்பு,
எஸ். ஜனகர், ஏ.பி. சதீஷ்குமார், பி.செல்வராஜ், ஆர். தங்கவேலு, கே.பால்ராஜ், எஸ்.கே. செல்லப்பாண்டியன், எஸ்.கே. ராதாகிருஷ்ணன், ஏ.பி. ரமேஷ், பி.மாணிக்க வாசகம், பி.ரகுநாதன், ஏ.அசோகன், ராகவன், டி.சவுந்தர்ராஜ், எஸ்.அன்பு லிங்கம், பி.எஸ்.கனிராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள தட்சணமாற நாடார் சங்க அலுவலகத்துக்கு ெசன்று புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.
நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் புதிய தலைவராக ஆர்.கே.காளிதாசன், செய லாளராக டி.ராஜகுமார், பொருளாளராக ஏ.செல்வ ராஜ், துணை தலைவராக அனிதா ஆர்.சிவானந்தம், துணை செயலாளராக வி.பி.ராமநாதன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் புதிய நிர்வாகிகள் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் தலைைமயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அவர்களுடன் தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவன தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் செயலாளர் டி. ராஜகுமார், பொருளாளர் ஏ. செல்வராஜ், துணைத் தலைவர் அனிதா ஆர். சிவானந்தம், துணை செயலாளர் வி.பி. ராமநாதன், காரியகமிட்டி உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி. காமராஜ், எஸ். காமராஜ், எஸ்.ஆர்.எஸ். உமரி சங்கர், எஸ்.ஆர். வைத்தியலிங்கம், ஏ. கல்யாண சுந்தரம், எஸ். சிவபாலன்,
நிர்வாக சபை உறுப்பினர்கள் டி. ஆறுமுக நயினார், எஸ்.எஸ்.எஸ். சிவசங்கர், எஸ்.எஸ். சந்திரசேகர், எஸ்.செல்வன், எஸ்.ஆர். நித்திய பாலையா, எஸ்.இசக்கி முத்து என்ற அசோகன், கே. ரவீந்திரன், பி. நடேசன், எம். தனித்தங்கம், ஏ. நயினார், ஆர். பிரமானந்த், எஸ். ராமசுப்பு,
எஸ். ஜனகர், ஏ.பி. சதீஷ்குமார், பி.செல்வராஜ், ஆர். தங்கவேலு, கே.பால்ராஜ், எஸ்.கே. செல்லப்பாண்டியன், எஸ்.கே. ராதாகிருஷ்ணன், ஏ.பி. ரமேஷ், பி.மாணிக்க வாசகம், பி.ரகுநாதன், ஏ.அசோகன், ராகவன், டி.சவுந்தர்ராஜ், எஸ்.அன்பு லிங்கம், பி.எஸ்.கனிராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள தட்சணமாற நாடார் சங்க அலுவலகத்துக்கு ெசன்று புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.