செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

திருக்கழுக்குன்றத்தில் நாளை மின்தடை

Published On 2021-03-03 15:23 GMT   |   Update On 2021-03-03 15:23 GMT
திருக்கழுக்குன்றத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு:

வீராபுரம், அஞ்சூர், திருமணி, திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே அஞ்சூர், தேனூர், பட்டரவாக்கம், குன்னவாக்கம், ஈச்சங்கரணை, தெற்குபட்டு, அஞ்சூர், மகேந்திரா சிட்டி தொழிற்சாலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், நென்மேலி, தர்மபுரம், சோகண்டி, எடையூர், புள்ளேரி, தண்டரை, ஒரகடம், நத்தம், திருக்கழுகுன்றம், வல்லிபுரம், நெரும்பூர், பாண்டூர், நெய்குப்பி, வாயலூர், நல்லாத்தூர், பெரும்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News