செய்திகள்
திமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்
திமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
திமுகவை விட்டு வெளியேற நினைப்போர் எது வேண்டுமானாலும் சொல்வார்கள். திமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
குடும்ப அரசியல் நடப்பதாக கு.க.செல்வம் குற்றஞ்சாட்டிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
திமுகவை விட்டு வெளியேற நினைப்போர் எது வேண்டுமானாலும் சொல்வார்கள். திமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
குடும்ப அரசியல் நடப்பதாக கு.க.செல்வம் குற்றஞ்சாட்டிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.