உள்ளூர் செய்திகள்
வடலூர் வள்ளலார் நினைவை போற்றுவோம்- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளின் நினைவை போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளின் நினைவை போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளின் நினைவை போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.