செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்ட உப்பனூரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 26). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்த லோகேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.