செய்திகள்
கோப்புபடம்

தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-11-22 10:40 GMT   |   Update On 2020-11-22 10:40 GMT
தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொட்ட உப்பனூரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 26). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று மது குடித்து விட்டு வந்த லோகேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News