செய்திகள்
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் - தேர்தல் முடிவு குறித்து டி.டி.வி.தினகரன் கருத்து
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்வதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் முடிவு குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலில் களப்பணி ஆற்றிய கட்சியினருக்கும், கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவு குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலில் களப்பணி ஆற்றிய கட்சியினருக்கும், கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.