ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் நடக்கும் விழாக்கள்
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்க உள்ள விழாக்கள் பற்றிய விவரத்தை கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
வருகிற 6, 13, 20, 27-ந்தேதிகளில் மூலவர் மற்றும் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு சிறப்பு அபிேஷகம் ஏகாந்தமாக நடக்கிறது. 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா, 23-ந்தேதி வசந்தோற்சவம், 24-ந்தேதி கனிஜ தோட்ட உற்சவம், 25-ந்தேதி ரிபகுல சுப்பம்மா தோட்ட உற்சவம், 28-ந்தேதி அஸ்டோத்திர சத கலசாபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது மற்றும் பவுர்ணமி உற்சவமும் நடக்கிறது.
மேற்கண்ட உற்சவங்கள் நடக்கின்றன.
அதன் விவரம் வருமாறு:-
வருகிற 6, 13, 20, 27-ந்தேதிகளில் மூலவர் மற்றும் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு சிறப்பு அபிேஷகம் ஏகாந்தமாக நடக்கிறது. 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா, 23-ந்தேதி வசந்தோற்சவம், 24-ந்தேதி கனிஜ தோட்ட உற்சவம், 25-ந்தேதி ரிபகுல சுப்பம்மா தோட்ட உற்சவம், 28-ந்தேதி அஸ்டோத்திர சத கலசாபிஷேகம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது மற்றும் பவுர்ணமி உற்சவமும் நடக்கிறது.
மேற்கண்ட உற்சவங்கள் நடக்கின்றன.