செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 88 பேருக்கு கொரோனா

Published On 2021-07-18 12:09 GMT   |   Update On 2021-07-18 12:09 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் 88 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 88 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

நேற்று வரை 980 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 51 ஆயிரத்து 193 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 49 ஆயிரத்து 585 பேர் குணமடைந்து உள்ளனர். 628 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Tags:    

Similar News