செய்திகள்
கைது

கரூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-07-16 10:36 GMT   |   Update On 2021-07-16 10:36 GMT
கரூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கரூர் வ.உ.சி. நகரை சேர்ந்த சரவணன் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News