ஆன்மிகம்
அப்பாலயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பவித்ரோற்சவ 2-ம் நாள்விழா
அப்பாலயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பவித்ரோற்சவ 2-ம் நாள் விழாவையொட்டி உற்சவ மூர்த்திகள், பரிவார தேவதைகளுக்கு பவித்ரா பிரதிஷ்டை நடந்தது.
அப்பாலயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கஸேவர சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவ உற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் விழா நடந்தது. விழாவையொட்டி பவித்ரா மலைகள் மூல விரதம் அலங்கரிக்கப்பட்டு, உற்சவ மூர்த்திகள், பரிவார தேவதைகளுக்கு பவித்ரா பிரதிஷ்டை நடந்தது.
கோவில் துணை நிர்வாக அதிகாரி கஸ்தூரி பாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவில் துணை நிர்வாக அதிகாரி கஸ்தூரி பாய், உதவி அதிகாரி பிரபாகர் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.