செய்திகள்
கைது

உடையார்பாளையம் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2020-10-17 13:22 GMT   |   Update On 2020-10-17 13:22 GMT
உடையார்பாளையம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையத்தை சேர்ந்த குமார்(வயது 47), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த சுப்பிரமணியன்(61) ஆகியோர் அப்பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News