செய்திகள்
கொரோனா வைரஸ்

தென்காசியில் இன்று 10 பேருக்கு கொரோனா உறுதி

Published On 2021-02-26 14:33 GMT   |   Update On 2021-02-26 14:33 GMT
தென்காசி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,543-ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,543-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிற்கு இதுவரை 8,335 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 159 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News