செய்திகள்
விஜயதசமி திருநாள் - கவர்னர் பன்வாரிலாலுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
விஜயதசமி திருநாளான இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விஜயதசமி திருநாளை முன்னிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் விவரம் வருமாறு:-
மகிழ்ச்சியான இந்த விஜயதசமி நாளில் உங்களுக்கும் உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
புனிதமான இந்த நன்னாளில் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, முன்னேற்றம் மேலும் அடைய எனது நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சருக்கு கவர்னர் நன்றி தெரிவித்ததுடன் விஜயதசமி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விஜயதசமி திருநாளை முன்னிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் விவரம் வருமாறு:-
மகிழ்ச்சியான இந்த விஜயதசமி நாளில் உங்களுக்கும் உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
புனிதமான இந்த நன்னாளில் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, முன்னேற்றம் மேலும் அடைய எனது நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சருக்கு கவர்னர் நன்றி தெரிவித்ததுடன் விஜயதசமி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.