இந்தியா
கொரோனா வைரஸ்

3-ம் அலை உச்சம் தொட்டுள்ளதா?- நிபுணர் பதில்

Published On 2022-01-17 03:10 GMT   |   Update On 2022-01-17 03:10 GMT
கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை உச்சம் தொட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு பிரபல நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீயாய் பரவி வருகிற இந்த தருணத்தில் பிரபல நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், "கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது  அலை உச்சம் தொட்டுவிட்டதா?" என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், "முதலில் மெட்ரோ நகரங்களில்தான் தொடங்கியது. எனவே முதலில் அங்குதான் முடியும்" என பதில் அளித்தார்.
Tags:    

Similar News