செய்திகள்
மின்சார நிறுத்தம்

குடுமியான்மலை பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-09-13 10:24 GMT   |   Update On 2021-09-13 10:24 GMT
அண்ணாபண்ணை துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
அன்னவாசல்:

இலுப்பூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:-

அண்ணாபண்ணை துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வயலோகம், மாங்குடி, மண்வேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News