ஆன்மிகம்
திருச்செங்கோட்டில் மகாதீப கொப்பரை ஊர்வலம்
உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்காக நேற்று மலையடிவார ஆறுமுகசாமி கோவிலில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்து தீபம் ஏற்றி 4 ரத வீதி வழியாக மகாதீப கொப்பரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
திருச்செங்கோட்டில் மகாதீப கொப்பரை ஊர்வலம்